MENU BAR

Wednesday 31 July 2013

பணிநிறைவு பாராட்டு


 
           இன்று (31.07.2013) பணி ஓய்வு பெறும் NFPE-P3 கோபிசெட்டிபாளையம் கிளைத் தலைவர் தோழர். கு. தொட்டுகுண்ணன் அவர்களுக்கு நமது வாழத்துக்கள். 1980 ல் அந்தியூர் SO வில் பணியில் சேர்ந்த இவர் கோபி HO மற்றும் பல அலுவலகங்களில் பணிபுரிந்து தற்போது கவுந்தபாடி SO வில் பணிநிறைவு செய்கிறார். 1981 முதல் 1989 வரை P3 சங்கத்தில் அமைப்புச் செயலராகவும் 1990 முதல் 2006 வரை கோபி கிளைச் செயலராகவும் சிறப்பாகச் செயல்பட்ட இவர் 2011 முதல் கிளைத்தலைவராக இருந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார். நமது அஞ்சல் துறையில் பணிபுரியும் இவரது மனைவி மற்றும் இரண்டு மகன்களோடும் இவரது பணி ஓய்வுக்காலம் சிறப்பாக அமைய நமது வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment