MENU BAR

Monday 27 April 2015

Office bearers elected in 42nd Biennial conference held at Erode HO on 26.04.2015



Divisional President:  Shri S.Chellamuthu PA, Erode Collectorate SO

Vice President         :   Shri M.Ravishankar PA, Erode HO

                                   Shri T.Sivakumar PA, Surampatti SO

                                   Shri T.V.Raghavan SPM, Cauvery RS SO

                                   Shri A.V. Sivasubramanian SPM, Erode Collectorate SO     

Divisional Secretary:    Shri K.Swaminathan PA, Karungalpalayam SO

Assistant Secretary:      Shri N.Anandakumar SA, O/o SSPOs, Erode Division

                                    Shri G.Sedhuraman PA, Erode HO

                                    Shri V.Arunkumar PM Gr I, Surampatti SO

                                    Smt M.Subha Priya PA, Erode HO

                                    Shri N.Karthikeyan PA, Modakurichi SO

Finance Secretary    :  Shri K.Gobinath SA, Erode HO

Asst. Fin. Secretary:   Shri S.Govindaraju SA, O/o SSPOs, Erode Division.

Organizing Secretary: Shri D.Sakthivel SPM, Pasur SO

                                 Shri R.Mohanasundaram PM Gr I, Kodumudi SO (on transit)

ஈரோடு கோட்ட P3 சங்க மாநாடு - பத்திரிக்கை செய்திகள் .

Dinamalar dated 27.4.2015

Kalaikathir dated 27.4.2015

Dinamani dated 27.4.2015

Dinakaran dated 27.4.2015

Wednesday 15 April 2015

கடந்த 12.03.2015 தேதியில் கோவை PMG அலுவலகத்தில் நடை பெற்ற Bi-Monthly Meeting முடிந்த பின்னர் மேற்கு மண்டலச் செயலர் தோழர் C. சஞ்சீவி அவர்களும், தமிழ் மாநில P3 சங்க மாநில உதவித் தலைவர் தோழர் எபிநேசர் காந்தி அவர்களும் நேரில் நமது PMG அவர்களிடம் கூறியுள்ள புகார் :-



தோழர்களே ! தோழியர்களே ! 


CBS - அலுவலங்களில் பணி புரியும் ஊழியர்களுக்கும் , 1.4.2015 அன்றே SB கிரெடிட் மூலம் இல்லாமல் நேரடியாக A.R மூலம் சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்று PMG அலுவலக உத்தரவு வந்த பின்னரும், SSP அவர்களும் இந்த உத்தரவு குறித்து ஈரோடு Sr PM அவர்களிடம் கூறிய பின்னரும் அன்று சம்பளப் பட்டுவாடா தர முடியாது என்று PMG அவர்களின் உத்தரவின் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதை NFPE - P3 கோட்டச் செயலர் மாலை 4 மணிக்கு NFPE - P 3 மேற்கு மண்டலச் செயலரிடம் தெரிவிக்க , உடனடியாக R.O. வைத்  தொடர்புக் கொண்டு அவர் சொன்ன பிறகு - A.O. அவர்கள் போனில் தொடர்பு கொண்டு Sr PM  ஈரோடு அவர்களைக் கடிந்து கொண்ட பிறகே மாலை 4.45 மணிக்கு ஈரோடு தலைமை அஞ்சலக ஊழியர்கள் மட்டுமே சம்பளம் பெற முடிந்தது - மற்ற CBS - SO தோழர்கள் 4.4.2015 அன்று தான் சம்பளம் பெற முடிந்தது.

           PMG அவர்களிடம் இதை விலாவரியாக எடுத்துரைத்த, மண்டல நிர்வாகிக்கு - நன்றி .


கே. சுவாமிநாதன்,
NFPE P3, கொட்டச் செயலர்.


கடந்த 12.03.2015 அன்று நமது மத்திய சங்க பொதுச் செயலர் தோழர் N.S அவர்களுடன் சென்று நமது மேற்கு மண்டல PMG அவர்களைச் சந்தித்த பொழுது "இந்த வழியில் தான் என்றில்லாமல் எல்லா வழிகளிலும்" ஊழியர் விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் ஈரோடு Sr PM அவர்கள் குறித்து PMG அவர்களிடம் கொடுக்கப்பட்ட Memorandum நகல் :-